Breaking News
recent

முகம் தெரியாத குவைத் பெண் ஒருவர் 70000 ஆயிரம் குவைத் தினார் பணத்தை ஏழைகளுக்கு வழங்கியுள்ளார்.!


குவைத்தில் நேற்று முன்தினம் முகம் தெரியாத நல்ல மனம படைத்த குவைத் பெண் ஒருவர் கருப்பு கலர் ஜீப்பில் குவைத்தின் Sulaibiya பகுதியில் ஏழை மற்றும் நலிந்த மக்களுக்கு பணம் விநியோகம் செய்துள்ளார். 

நேரில் பார்த்த சாட்சிகள் கூறிய தகவல்படி
அந்த பெண் 70,000 ஆயிரம் குவைத் தினாருடன் Sulaibiya பகுதியில் வந்துள்ளார். 100 குவைத் தினார் நோட்டுகள் நிரப்பப்பட்ட ஒவ்வொரு உறையை ஏழை மற்றும் முதியவர்களிடம் ஒப்படைத்தார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.