மதாஃப் பாலத்தை கலைப்பதற்காக மூன்று வாரங்களுக்கு மேலாக வேலைகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு தலைமையாக இருக்கும் சுல்தான் பின் அட்டி குராஷி கூறுயதாவது: நாங்கள் திட்டமிட்டப்படி 60% சதவீதம் மதாஃப் பாலத்தை கலைத்துவிட்டோம். இப்போது நான்காம் கட்டமாக வேலைகள் நடைபெற்று வருகிறது.
இம்மாதம் 27ம் தேதிக்குள் மதாஃப் பாலம் முழுவதுமாக கலலைக்கப்பட்டு வேலைகள் நிறைவடையும் என்றார். மேலும் இது முன்று வருடங்களுக்கு முன்பு தற்காலிகமாக எழுப்பபட்டது. இது பாதுகாப்பாகவும் மென்மையாகவும் இருந்தது என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக