அல் குவைர் பகுதியில் உள்ள பாலம் வழியாக வந்தபோது, பாலத்தின் ஓரத்தில் இருந்த கம்பத்தின்மீது அவர்களின் கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த குடும்பத் தலைவர், அவரது மனைவி, மகன் மற்றும் ஒரு முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இறந்த தம்பதியரின் மூத்த மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மஸ்கட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக