வேப் பந்தட்டை தாலுகா வி.களத்தூர் அருகே உள்ள மரவநத்தம்
கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி மகள் சுபாஷினி(15)
வி.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்தவர் இவர் கடந்த 11ம்தேதி கடைசி தேர்வு எழுத வந்தவர் தேர்வு முடிந்து இது வரை வீடு திரும்ப வில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த சுபாஷினியின் பெற்றோர் உறவினர்கள் சிலர் உதவியுடன் அவரை பல் வேறு இடங்களில் தேடியும் கிடைத்திடாததால் காணாமல் போன தனது மகள் சுபாஷினியை கண்டு பிடித்து தரவேண்டு மென சுப்ரமணி வி.களத்தூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித் தார்-.
அதன் பேரில் வி.களத்தூர் எஸ.ஐ.,சுரேஷ் வழக்கு பதிந்து விசாரணை மேற் கொண்டுவருகிறார்.
நன்றி-தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக