Breaking News
recent

துபாயில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் தமிழக மாணவ, மாணவிகள்.! (PHOTOS)


துபாயில் உள்ள கிரசண்ட் ஆங்கிலப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வினை தமிழக மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். இந்த பள்ளியில் மட்டுமே தமிழக அரசு பாடத்திட்டம் இருந்து வருகிறது. இந்த தேர்வில் பங்கேற்று வரும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வுகளை எழுதுகின்றனர். 

ஆசிரியர்களின் சிறப்பான வழிகாட்டுதல் காரணமாக தாங்கள் தேர்வினை சிறந்த முறையில் எழுத உதவியாக இருந்து வருவதாக கூறினர். தேர்வினையொட்டி பறக்கும்படையினரும், இந்திய துணைத் தூதரக அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர்.

 

 
 
 


 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.