திருச்சி விமான நிலையத்தில் குளிர்கால மற்றும் கோடைக்கால அட்டவணைபடி விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்ற டன் குளிர் கால அட்ட வணைமுடிவுக்கு வந்து புதிதாக வெளியிடப்பட்டுள்ள அட்டவணபடி இன்று நள்ளிரவு முதல் விமான சேவை செயல்படவுள்ளது.
குளிர்கால அட்டணையில் உள்ளபடி பெரும்பாலான விமான சேவைகள் இயக்கப்பட லாம். துபாய் விமான சேவையில் மட் டும் மாற்றம் ஏற்படலாம் என கூறப்பட் டது. மேலும் சென்னைக்கு இயக்கப்படும் ஜெட்ஏர்வேஸ் விமான சேவை கூடுதலாக 2 சேவை இயக்கப்படபோவது குறித்தும் அதற்கான கால நேரம் குறித்தும் விமானநிலைய வட்டா ரத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திருச்சியில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. விமானம் மதியம் 12.45 மணிக்கு வந்து 2.05 மணிக்கு புறப்பட்டு சென்று வந் தது. ஆனால் இந்த விமானம் இன்று முதல் நள்ளிரவு முதல் 12.05 மணிக்கு வந்து 12.55 மணிக்கு புறப்பட்டு செல்லும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுபோல துபையில் முன்பு காலை 7:10 மணிக்கு புறப்படும். இனி மேல் மாலை 6:25 மணிக்கு புறப்படும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக