செய்யப்படும் என்று DBS அறிவித்துள்ளது.
DBS, POSB தானியக்க வங்கி இயந்திரங்களில் இதுவரை ஆங்கிலம், மலாய், மாண்டரின் மொழிகள் மட்டுமே இருந்து வந்தன அதனால் தமிழ் மொழி மட்டுமே. தெரிந்திருந்தவர்கள் வங்கி இயந்திரங்களை பயன்படுத்த சிரமப்பட்டனர்.
வங்கி இயந்திரங்களில் தமிழ் வேண்டும் என்ற வேண்டுகோளை அத்தகையோர் பலஆண்டுகளாக விடுத்து வந்தனர். இதனையடுத்து
சிங்கப்பூர் முழுவதும் உள்ள தானியக்க வங்கி இயந்திரங்களை DBS, POSB வங்கிகள் மேம்படுத்தி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக சுமார் 1100 தானியக்க வங்கி இயந்திரங்களில் தமிழிலும் பணப்பரிவர்த்தனைக்கு வசதி செய்யப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக