இந்திய தவ்ஹீத் ஜமாத் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை மண்ணடியில் நடைபெற்றது.
இதில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த அதிமுகவுக்கு ஆதரவாக 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.
இதனை பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக