Breaking News
recent

கோடிகள் நிர்ணயித்தும், இறைவனின் பாதுகாப்பில், எளிமையாக செல்லும் "அசாதுதீன் உவைசி.!


எத்தனை பஞ்சாயத்துகள். ஒருவன் நாக்கை அறுத்தால் ஒரு கோடி என்கிறான், ஒருவன் கழுத்தை அறுத்தால் 2..கோடி என்கிறான், 

ஒருவன் பாக்கிஸ்த்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்கிறான், ஆனால் எந்தவித பாதுகாப்புமின்றி, சப்தமின்றி, கூடவே ஓடிவரும் 10 அல்லக்கைகள் இன்றி, 

முழுக்க முழுக்க இறைவனின் பாதுகாப்பில் எளிமையாக செல்லும் ஒருஎம்பிஇந்தியாவின்பார்லிமென்ட் சிங்கம் "அசாதுதீன் உவைசி
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.