ரோட்டில் ஒரு வளைவில் திரும்பிய போது பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 9 பேர் பலியாகினர்.
சில நாட்களுக்கு முன்பு பாலஸ்தீனத்தின் மேற்கு கரையை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு புனித யாத்திரை வந்த போது ஜோர்டானில் பஸ் விபத்துக்குள்ளானது. அதில் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்துக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக