அம்மாநிலத்தில் மதம் மாற விரும்புபும் மக்கள், அரசிடம் முறையாக விண்ணப்பித்து அனுமதி கோரிய பிறகு தான் மதம் மாற முடியும் என்ற நிலை உள்ளது.
இதன்படி கடந்த 5 ஆண்டுகளில் 1,838 நபர்கள் மதம் மாற விருப்பம் தெரிவித்து அரசுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அதில், 1,735 ஹிந்துக்கள் இஸ்லாத்தை தழுவ அனுமதி கோரியுள்ளனர்.
42 கிருஸ்தவர்கள் மற்றும் 4 பார்சிக்களும் மதம் மாற விண்ணப்பித்துள்ளனர்.
இது தவிர, 57 முஸ்லிம்கள் 'கர் வாபசி' என்னும் தாய் மதத்துக்கு திரும்புவதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் குஜராத் அரசு கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக