Breaking News
recent

அமீர்கான் பேச்சு முட்டாள்தனமாது - உவைஸி ஆவேசம்.!


இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதால் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என்று பாலிவுட் நடிகர் அமீர்கானின் மனைவி கிரண் கூறியதாக அமீர்கான் பேசியது முட்டாள்தனமானது என்று மஜ்லீஸ் கட்சி தலைவர் அசத்துத்தின் உவைஸி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது...

இந்தியாவில் மதவாத சக்திகளால் அடக்குமுறைகள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டாலும் இந்திய அரசியல் சாசன சட்டமும், நீதியும் முஸ்லிம்களுக்கு தேவையான உரிமைகளை வழங்கியுள்ளது.

இந்தியா என்பது நம்முடைய நாடு, இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்கள் முஸ்லிம்கள், இந்தியாவிலேயே இறுதிவரை வாழ்ந்து இந்தியனாகவே மரணிப்போம்.

அமீர்கானின் பேச்சு முட்டாள்தனமாது என்று தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.