இதில் வெற்றி பெற்று தகுதி பெறும் நபர்கள் மட்டுமே தொடர்ந்து வேலை பார்க்க முடியும்.
இதனால் இந்த எழுத்து தேர்வில் தோல்வி அடையும் நபர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றன.
இதற்கான தேர்வு அடுத்த வாரம் முதல் இருக்கும். இதனால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்க நேரிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக