பாரிஸ் தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதத்தோடு இஸ்லாத்தை சம்மந்த படுத்தும் கொடுமையை மீடியாக்கள் செய்துவருவதற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதத்தில் சவுதி இளைஞர்களால் பதிவு செய்ய படும் பதிவுகள் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது
எங்களுக்கு இஸ்லாம் நிம்மதியையும் அமைதியையும் வழங்கியிருக்கிறது
இஸ்லாம் வழங்கியுள்ள அமைதியின் நிழலில் நாங்கள் நிம்மதியாக வாழந்து வருகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக