ஹஜ் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 51 ஆக உயர்ந்துள்ள நிலையில், பலர் இன்னும் மக்கா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே காணமல் போன இந்தியர்களை தேடும் பணியில் ஜித்தா இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக