ஹஜ் நிறைவு பெற்ற பிறகு மதீனாவில் நடை பெற்ற முதல் ஜும்ஆ தொழுகையில் சுமார் பத்து லட்சம் முஸ்லிம்கள கலந்து கொண்டனர்.! AM 12:28 நேற்றைய தினம் மதீனாவில் நடைபெற்ற ஜும்ஆ தொழுகையின் போது மதீனாவின் வீதிகள் அனைத்தும் மக்கள் வெள்ளத்தால் நிறம்பி வழிந்தது சுமார் பத்து லட்சம் உலக முஸ்லிம்களி மாநபியின் மதீனாவில் குழும நபியின் பள்ளியில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றி மகிழந்தனர் Twitter Facebook Google Tumblr Pinterest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக