Breaking News
recent

இஸ்றேலின் கண்ணீர் புகை குண்டுகளுக்கு கலங்காமல் அல் அக்ஸா பள்ளியினுள் குர்ஆன் ஓதி கொண்டிருக்கும் பாலஸ்தீன முஸ்லிம்.!


சில தினங்களுக்கு முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான அல்அக்ஸா பள்ளியினுள்ளேயே இஸ்ரேலிய காவலர்களை மக்களை பள்ளியை விட்டும் விரட்டுவதர்க்காக கண்ணீர்புகை குண்டுகளை பிரயோகித்தனர்

இஸ்றேலின் கண்ணீர்புகை கண்டுகளுக்கு கலங்காமல் அல்அக்ஸா பள்ளியுனுள் திருமறை குர்ஆனை ஒரு பாலஸ்தீன முஸ்லிம் ஓதி கொண்டிருப்பதை தான் படம் விளக்குகிறது
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.