நேரில் வந்தார்.
நாமக்கல் காமராஜர் நகரில் வசித்து வரும் ராஜேந்திரன், பழனியம்மாள் தம்பதியின் ஒரே மகன் பிரிவித்தி ராஜன் துபாயில் பள்ளி ஒன்றில் பணியாற்றி அவர் தனது மனைவி மற்றும் 10 மாத குழந்தையுடன் கடந்த சனிக்கிழமை நண்பர்களுடன் சுற்றுலா சென்றார்.
அப்போது வேன் விபத்தில் சிக்கி பிரிவித்தி ராஜன், அவரது மனைவி வினிஷா உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற சோகமான செய்தி சில நாட்களுக்கு முன்பு பதிவிட்டு இருந்தேன் .அதிசயமாக உயிர் தப்பிய குழந்தை கால் எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக