Breaking News
recent

சவூதியில் வெளிநாட்டவர்களுக்கு ஓர் நற்செய்தி .வருகிறது சலுகை.. .மன்னர் சல்மானுக்கு நன்றி.!


இன்ஷா அல்லாஹ்!
சவூதி நண்பர்களே கூடியவிரைவில் உங்கள்ளுக்கு ஒரு நற்செய்தி. 

மகதப் அமலில்  ( Ministry of Labour )இதுவரை அகாமாவிற்கு 2400 வெளிநாட்டு   தொழிலாளிகள்   செலுத்திவந்தார்கள்  இதனால் நிறைய தொழிலாளர்கள பாதிக்கப்பட்டதாகவும், இதை காரணமாக  வைத்து  மனவுலைட்சளில்   ஊர் சென்று திரும்பாத அனேக தொழிலாளர்களை கவனத்தில் எடுத்து  சவூதி  அரசாங்கம்  , வரும் ஹிஜ்ரி புதிய வருடத்தில் (14-10-2015 )இதை  புதுபிக்கப்போவதாக  போவதாக 
முகீம்  அறிவித்துள்ளது.  அதாவது   இந்த  முறையை  நீக்குவதற்கு     முடிவு  செய்துள்ளது .
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.