சவூதி நண்பர்களே கூடியவிரைவில் உங்கள்ளுக்கு ஒரு நற்செய்தி.
மகதப் அமலில் ( Ministry of Labour )இதுவரை அகாமாவிற்கு 2400 வெளிநாட்டு தொழிலாளிகள் செலுத்திவந்தார்கள் இதனால் நிறைய தொழிலாளர்கள பாதிக்கப்பட்டதாகவும், இதை காரணமாக வைத்து மனவுலைட்சளில் ஊர் சென்று திரும்பாத அனேக தொழிலாளர்களை கவனத்தில் எடுத்து சவூதி அரசாங்கம் , வரும் ஹிஜ்ரி புதிய வருடத்தில் (14-10-2015 )இதை புதுபிக்கப்போவதாக போவதாக
முகீம் அறிவித்துள்ளது. அதாவது இந்த முறையை நீக்குவதற்கு முடிவு செய்துள்ளது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக