மக்கள் ஜனாதிபதி மறைந்த டாக்டர். அப்துல்கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வி.களத்தூர் சிறுபான்மை வியாபாரிகள் சங்கம் சார்பில் நாளை காலை மட்டும் (30-7-2015) முழுகடையடைப்பு நடந்த வி.களத்தூர்வியாபாரி சங்கம் முடிவு செய்யபட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி கள்நாளை விடுமுறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக