Breaking News
recent

உலகில் பல இலட்சக்கணக்கான மக்களின் அன்பை பெற்ற ஷைக் சுதேசி அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு.!


உலகில் பல இலட்சக்கணக்கான மக்களின்அன்பைபெற்ற
அப்துர்ரஹ்மான்பின் அபதுல் அஜீஸ் அஸ்ஸுதைசி 

மக்கா மதீனா இரண்டு ஹரம் ஷரீபின் நிர்வாக தலைவரான ஷைக் அப்துர்ரஹ்மான் பின் அபதுல் அஜீஸ் அஸ்ஸுதைசி அவர்கள்1960ம் ஆண்டு பிறந்தார்.

Dubai international holy quran வழங்கும் islamic Personality Of the Year என்ற அவார்டை 2005ல் பெற்றவர்.

அவருடைய கிராஅத் கேசட்டைக் கேட்டே குறைந்தது இரண்டு பேர் குர்ஆனை மனனம் செய்ததாக சொல்லப்படுகிறது

-தனது 12ம் வயதில் குர்ஆனை மனனம் செய்தார் .

-1979ல்பட்டபடிப்பை முடித்தார்

-பின்1983ல் ஷரியத் தொடர்பான டிகிரியை ரியாத் பல்கலைகழகத்தில்பெற்றார்

-Ummul qura university ல் துணை பேராசிரியாராக பணியாற்றும் போது இஸ்லாமிய ஷரியத் தொடர்பான Ph.D முடித்தார்

-தனது குத்பா உரையில் உண்மையை உறக்கச் சொல்பவர்

-பலஸ்தீனர்களுக்கு உதவிகள் அனுப்பவதற்கு ஏற்பாடுகளை செய்கிறார்

-19/04/2002ல் அல்அக்ஸா உதவிக்கு அழுகிறது எனும் நிகழ்ச்சியில் யூதர்களை குரங்களாக. பன்றிகளாக அல்லாஹ்மாற்றிய வரலாற்றை எடுத்துரைத்து அவர்கள் மீது அவர் சாபமிட்டது பெறும் பரபரப்பாக பேசப்பட்டது

-2006 ம் ஆண்டு சவூதிஅரபியாவில்பெறும் வரட்சி ஏற்பட்டது

அதற்காக மழை வேண்டி தொழுகை நடந்தபோது சவூதி நாட்டினரை கடுமையாக சாடினார் லஞ்சம்,பொய்,மோசடி போன்ற பாவங்கள் தான் இந்த வரட்சிக்குக் காரணம்

 என்றும் குறிப்பாக சவூதி பெண்களிடம் முறையான ஹிஜாப் இல்லை என்றும் ஆண்களுடன் கலந்து பணிபுரிகிறார்கள் என்றும் அவர்களிடம் இஸ்லாம் வலியுறுத்தும் ஒழுக்கம் இல்லை என்றும் பேசியது அவர் மீது மக்களுக்கு மரியாதையை ஏற்படுத்தியது

-2002ல் யூதர்களை பகிரங்கமாக அவர் சபித்ததால் அமெரிக்கா தன் நாட்டில் நடந்த ஒரு கான்பிரஸ்ஸிற்குசுதேஸிக்கு அனுமதி தரவில்லை

-கனடாவும் தன் நாட்டிற்கு வர தடை விதித்தது

-ஷைக் சுதேஸி அவர்களுக்கு நான்கு ஆண் மக்களும். 5பெண்மக்களும் இருக்கின்றனர்

தனது இனிய குரலால் அருள்மறையை கேட்க வைக்கும் ஷைக் அவர்கள் நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.