Breaking News
recent

இஸ்றேலின் ஆதிக்கத்திலிருந்து முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலம் விடுவிக்க படும் நாளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் உலக கோடிஸ்வரர் தலால் பின் வலீத் பேட்டி.!


இஸ்றேலின் ஆக்கரமிப்பில் இருக்கும் முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலம் நிச்சயம் ஒரு நாள் விடுவிக்க படும்

அப்படி விடுவிக்க பட்ட பிறகே நான் அந்த புனித இல்லத்தை தரிசிக்க செல்வேன் என சவுதி அரேபியாவின் முக்கிய தொழில் அதிபரும்

 உலக செல்வந்தர்களில் ஒருவருமான தலால் பின் வலீத் இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

மேலும் அவர் கூறும் போது சவுதி நாட்டை சார்ந்த என்னிடம் பாலஸ்தீன குடி உரிமையும் இருக்கிறது என கூறி அவரிடம் உள்ள பாலஸ்தீன பாஸ்போர்டை செய்தியாளர்களிடம் காட்டினார்

அவர் விரும்புவது போல் உலக முஸ்லிம்கள் அனைவரும் பைத்துல் முக்கத்தஸ் இஸ்றவேலர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்க படுவதையே விரும்புகின்றனர் 
அந்த நாள் விரைவாக வர இறைவன் அருள் செய்வானாக
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.