அப்படி விடுவிக்க பட்ட பிறகே நான் அந்த புனித இல்லத்தை தரிசிக்க செல்வேன் என சவுதி அரேபியாவின் முக்கிய தொழில் அதிபரும்
உலக செல்வந்தர்களில் ஒருவருமான தலால் பின் வலீத் இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
மேலும் அவர் கூறும் போது சவுதி நாட்டை சார்ந்த என்னிடம் பாலஸ்தீன குடி உரிமையும் இருக்கிறது என கூறி அவரிடம் உள்ள பாலஸ்தீன பாஸ்போர்டை செய்தியாளர்களிடம் காட்டினார்
அவர் விரும்புவது போல் உலக முஸ்லிம்கள் அனைவரும் பைத்துல் முக்கத்தஸ் இஸ்றவேலர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்க படுவதையே விரும்புகின்றனர்
அந்த நாள் விரைவாக வர இறைவன் அருள் செய்வானாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக