அவர் பேசி முடித்த மறு நாளே ஊழல் மன்னன் லலித் மோடியுடன் சுஸ்மா சுவராஜின் கள்ள உறுவுகள் வெளிச்சத்திர்கு வந்தது
அதனை தொடர்ந்து மகாராஸ்றிரா பிஜேபி அரசின் ஊழல்களை மீடியாக்கள் வெளிச்சம் போட்டு காட்டின
தர்போது மத்திய பிரதேசத்தில் கல்விதுறையில் பாஜகவினர் இமாலாய ஊழல் புரிந்திருப்பதும் அதர்காக பலர்களை கொலை செய்திருப்பதும் அம்பலமாகி நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது
எல்லாற்றையும் விட மேலக சத்திஸ்கர் மாநில பாஜகவினர் அரிசி கொள்முதலில் ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பது அம்லமாகி இருப்பது நாட்டு மக்களை அதிர வைத்திருக்கிறது
நல்லவன் என்று எண்ணி கொள்ளை கூட்டத்திடம் நாட்டை ஒப்படைத்து விட்டோமே என மக்கள் உண்மையாகவே சிந்திக்க தொடங்கி விட்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக