Breaking News
recent

பெரம்பலூரில் தமுமுக சார்பாக பர்மாவில் முஸ்லிம்களை கொன்றுகுவிக்கும்காட்டுமிராண்டிகளை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம்.!



பெரம்பலூரில் த.மு.மு.க சார்பாக மியான்மார் ரோஹன்யா முஸ்லிம்களைகொன்றுகுவிக்கும்காட்டுமிராண்டிகளை கண்டித்தும் 

மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கலவரத்தை நிறுத்த வலியுறுத்தியும் பெரம்பலூர் பழைய பேரூந்து நிலையம் காந்தி சிலை முன்பு

 02-06-2015  மாலை 4-00 மணிக்கு இன்ஷாஅல்லா கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது 

அநிதிக்கு எதிராக அணிதிரண்டுவாரீர்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.