பெரம்பலூரில் த.மு.மு.க சார்பாக மியான்மார் ரோஹன்யா முஸ்லிம்களைகொன்றுகுவிக்கும்காட்டுமிராண்டிகளை கண்டித்தும் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கலவரத்தை நிறுத்த வலியுறுத்தியும் பெரம்பலூர் பழைய பேரூந்து நிலையம் காந்தி சிலை முன்பு 02-06-2015 மாலை 4-00 மணிக்கு இன்ஷாஅல்லா கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது அநிதிக்கு எதிராக அணிதிரண்டுவாரீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக