Breaking News
recent

திருச்சியில் பர்மாவில் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!


திருச்சியில் பர்மாவில் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக 29.05.2015 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் திருச்சி மேலசிந்தாமணி அண்ணா சிலை அருகில்

பர்மாவில் முஸ்லிம்கள் மிது திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும்...

இதுவிசயத்தில் மத்திய அரசு..! பர்மா அரசிற்கு கண்டனத்தை பதிவு செய்ய வலியுறுத்தியும்...

ஐ.நா பெருமன்றம் உடனடியாக தலையிட கோரியும்...

மாபெரும் கண்டன ஆர்பாட்டம்

தமுமுக மாவட்ட துணைச்செயலாளர் இப்ராஹிம்ஷா அவர்களின் தலைமையிலும், மாவட்ட பொருளாளர் இம்தியாஸ் அஹமது அவர்களின் முன்னிலையிலும்

தமுமுக தலைமை கழக பேச்சாளர் அப்துர் ரஹ்மான் தாவதி அவர்களின் கண்டன உரையிலும் நடைபெற்றது.

கூட்டத்தில் தமுமுக மாவட்ட துணைச்செயலாளர்கள் அய்யுப் ,அப்துல் ரஹ்மான்,மாவட்ட அணி நிர்வாகிகள்,பகுதி நிர்வாகிகள்,கிளை நிர்வாகிகள் மற்றும்உறுப்பினர்கள்,பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.




VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.