கள்ளியாம்மன்பட்டியைச் சேர்ந்த அலிபாபா என்பவர் கொடுத்துள்ள புகார் மனுவில், தனது மனைவி சஜீனா பானு, வேலைக்காக துபாய் சென்றார்.
ஆனால், அவரை வேலைக்கு அழைத்துச் சென்ற ஏஜெண்ட், அவரை வேறொருவரிடம் ரூ.1 லட்சத்துக்கு விற்று விட்டதாகவும், அந்த நபர், தனது மனைவியை துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார்.
விரைவில் தனது மனைவியை மீட்டுத் தருமாறும் கோரிக்கை வைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக