Breaking News
recent

இன்று (19/04/2015 ) மே 24 ம் தேதி திருச்சியில் நடை பெற இருக்கும் இன எழுச்சி அரசியல் மாநாட்டிற்க்கு பெரம்பலூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.!



இன்று (19/04/2015 ) மே 24 ம் தேதி திருச்சியில் நடை பெற இருக்கும் இன எழுச்சி அரசியல் மாநாட்டிற்க்கு பெரம்பலூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
தலைமை.
ப.அருள் பி.ஏ.பி.எல், மாவட்ட செயலாளர்.
முன்னிலை.
நெ.அருண்குமார், எம்.இ,
மாவட்ட செயலாளர் இளைஞர் பாசறை ,
மு.ஜலால்லுதீன்
மாவட்ட செயலாளர் மாணவர் பாசறை .
இந்த ஆலோசனை கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன ,
1. மே 24-ம் தேதி திருச்சியில் நடைபெறும் இன எழுச்சி அரசியல் மாநாட்டில் திரளாக பங்கு பெற்று மாநாட்டை சிறப்பிப்பது.
2.பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 100 வாகனங்களில் மாநாட்டிற்ககு செல்வது .
3.நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை தீவிரபடுத்துவது.
4. 2016-ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முழு வீச்சில் செயல்படுவது.
5. மாநாட்டிற்ககான சுவர் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டும் பணியை கிராமம் முதலாக முழுவீச்சாக செயல்படுவது.
6. கர்நாடகா-மேகதாதுவில் அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என்பதை மத்திய அரசு அம்மாநில அரசை வலியுறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி.
7. ஆந்திராவில் 20-தமிழர்கள் சுட்டுகொல்லப்பட்டதை பெரம்பலூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி வன்மையாக கண்டிப்பதோடு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 20 லட்சம் அரசு வழங்க வேண்டும்.
8. பெரம்பலூர் மாவட்டத்தில் அம்பேத்கார் உருவபடத்தை சேதபடுத்திய நபர்கள் மீது சட்டபடியான நடவெடிக்கை எடுக்க வலியுறுத்தி.
இதில் மேலும்
பெரம்பலூர் ஒன்றிய பொருப்பாளர்கள்.
முனைவர் சிவ . குமார்,ராஜு , அருமடல் பிரபு ,
ஆலத்தூர் ஒன்றிய பொருப்பாளர்கள்.
கோபிநாத் ,ராஜேஷ் ,அண்ணாதுரை ,
வேப்பூர் ஒன்றிய பொறுப்பாளர்கள்.
அன்புமணி ,கோவிந்தராஜு ,சீமான்,உதையகுமார்,சதீஸ், ஆகியோர் உள்பட கட்சி தொண்டர்கள் பங்குபெற்றனர்,

நன்றி-வி.களத்தூர் 
மு.ஜலால்லுதீன்
மாவட்ட செயலாளர் மாணவர் பாசறை .


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.