துபாயில் இன்று கடுமையான மூடு பணி பெய்து வருகிறது. இதனால் பகல் பொழுதும் இரவு போல் காட்சியளிக்கிறது. தொடர்ந்து பெய்துவரும் மூடு பணியால் சாலையில் எதிரே செல்வது கூட தெரியவில்லை. இதனால்வாகஓட்டிகள்மிகவும்சிரமத்திற்க்குள்ளாகியுள்ளதுடன் பகல் பொழுதிலும் தங்கள் கார்களின் விளக்குகளை எரிய விட்டவாறு செல்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக