Breaking News
recent

வி.களத்தூர் வபாத்துச் செய்தி.!



வி.களத்தூர்  நடுத்தெருவில்  உள்ள   (உசினிவீடு ) பக்கிர் முஹம்மது   அவர்களின் தாயார் எஹசான்பி  என்பவர்   இன்று (23.03.2015) காலை 11 மணியலவில்   வபாத்தாஹிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் (மையத் காசிபா வீட்டில் உள்ளது)
இன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொலுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும் அண்ணாரின் மறுமைவாழ்வு சிறக்க நாம் அனைவரும் இறைவனிடத்தில் துஆ செய்வோமாக
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.