வி.களத்தூர் நடுத்தெருவில் உள்ள (உசினிவீடு ) பக்கிர் முஹம்மது அவர்களின் தாயார் எஹசான்பி என்பவர் இன்று (23.03.2015) காலை 11 மணியலவில் வபாத்தாஹிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் (மையத் காசிபா வீட்டில் உள்ளது)
இன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொலுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும் அண்ணாரின் மறுமைவாழ்வு சிறக்க நாம் அனைவரும் இறைவனிடத்தில் துஆ செய்வோமாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக