Breaking News
recent

சவூதி அரேபியாவோடு கை கோர்த்தது அரபு நாடுகள்.!


ஏமன் நாட்டை ஆக்கிரமித்துள்ள ஹவுத்தி தீவிரவாதிகள் மீதான போர் அரபுலகில் பெரிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போரில் சவூதி அரேபியாவுடன் பல்வேறு நாடுகள் கை கோர்த்துள்ளது.

சவூதி அரேபியா 1.5 லட்சம் ராணுவ வீரர்கள் மற்றும் 100 போர் விமானங்களுடன் களத்தில் இறங்கியது,

சவூதி அரேபியாவுக்கு ஆதரவாக 8 முஸ்லிம் நாடுகள் கை கோர்த்துள்ளது.

சவூதி அரேபியாவுக்கு ஆதரவாக...

UAE 30 போர் விமானமும், கத்தார் 10 போர் விமானமும், பஹ்ரைன் 15 போர் விமானமும், குவைத் 15 போர் விமானமும், ஜோர்டான் 6 போர் விமானமும், சூடான் 3 போர் விமானமும் களம் இறங்கியுள்ளது.

மன்னர் சல்மான் ஆட்சி பொறுப்பேற்று இரண்டே மாதத்தில் இந்த போர் நடைபெற்றாலும் மன்னர் சல்மான் அவர்களின் அணுகுமுறை மிக வித்தியாசமாக இருக்கிறது.

அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை இந்த அணிகளில் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறைவன் வெற்றியை தருவானாக...
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.