நெருக்கடிகளுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியது
இது தொடர்ப்பாக சுவீடன் மன்னர் சவுதி மன்னர் சல்மானுக்கு எழுதியுள்ள கடிதத்தில்
சவுதி மற்றும் சுவீடனிடையே ஏர்பட்ட பிரச்சனைகளுக்காக வருந்துவதாகவும் மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ள அவர் சவுதி உடன் நட்புறவை
விரும்புவதாகவும் இரு நாட்டின் உறவுகள் பலமிக்கதாக மாற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்
அது போல் சுவிடன் பிரதமர் இன்று பத்திரியைாளர் சந்திப்பில்
இஸ்லாமிய சட்டங்களை மதிப்பதிலும் இஸ்லாமிய குற்றவியல்
நடைமுறைகளை செயல் படுத்துவதிலும் தீவிரம் காட்டும் சவுதி மன்னரின் உணர்வுகளை மதிப்பதாகவும் இரண்டு நாடுகளின் உறவில்
ஏர்ப்பட விரிசலை சரி செய்ய வேண்டும் என்றும் நடந்த விசயங்களுக்காக சுவீடன் வருந்துவதாவும் மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக