சீனாவில் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் அதிகமான முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த உய்குர் இனத்தவருக்கும், சீன ஹன் இனத்தவருக்கும் இடையே நீண்டகாலமாக பதற்றம் நிலவி வருகிறது.
இதனால் நிகழ்ந்து வன்முறை சம்பவங்களில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து அந்த பகுதியில் பர்தா அணிந்து வர தடை விதிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மத உரிமையை பறிக்கும் செயல் என ஒரு சாரார் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Source:http://english.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக