Breaking News
recent

ஜெர்மனியில் தன் உயிரை கொடுத்து யார் என்றே தெரியாத இரு பெண்களை காப்பாற்றிய முஸ்லிம் மாணவி !!!





ஜெர்மனி அருகேவுள்ள ஹெஸ்சி என்ற இடத்தில் சில நாட்களுக்கு முன்பு McDonald கடையில் சாப்பிட்டு கொண்டு இருந்த டுக்சே அல்பேராக் என்ற மாணவி டாய்லேட்யில் இருந்து யாரோ அழுவதை தெரிந்து கொண்டு அங்கு சென்றார் 


அங்கு மூன்று நபர்கள் சேர்ந்து இரண்டு மாணவிகளை மிரட்டி வந்துள்ளனர் … இதை தட்டிக்கேட்டு அந்த மூணு நபர்களுடன் வாக்குவாதம் செய்து அந்த இரண்டு பெண்களை காப்பாற்றியுள்ளார் …

சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்த அந்த பெண்ணை பார்க்கிங்யில் வைத்து அந்த மூவரும் தாக்கியுள்ளனர் … இதனால் அவருடைய இடது மூளை பாதிப்படைந்தது , 
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் கோமா நிலைக்கு சென்று தற்பொழுது அவருடைய பிறந்தநாள் அன்று அவர் உயிர் பிரிந்துள்ளது ….
யாரென்ற தெரியாத பெண்ணுக்கு உதவிய இந்த சகோதரியின் உடல் அடக்கத்தின் போது இலட்சக்கணக்கான மக்கள் பங்குயேற்ற்று உள்ளனர் 

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.