இந்தியாவில் 450 ஆண்டுகளாக வரலாற்று சின்னமாக காட்சியளித்த பாபர் மஸ்ஜிதை இடித்து தரைமட்டம் ஆக்கிய நாளான டிசம்பர் 6 வருவதையொட்டி தமுமுக சார்பில் பாபர் மஸ்ஜித் வழக்கை விரைந்து முடிக்க கோரி ஜனாதிபதிக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்று வருகிறது...
அதனடிப்படையில் தமிழகத்தில் முஸ்லிம்களுடன் அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மச்சான்களாகவும் ஒரு தாய் வயிற்று மக்களாக ஒரே தொப்புள் கொடி உறவுகளாக வாழ்ந்து வரும் நம்முடைய இந்து கிறித்தவ சொந்தங்களும் பாபர் மஸ்ஜிதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரி ஜனாதிபதிக்கு அஞ்சல் அட்டை அனுப்பி வருகிறார்கள்.
அதனடிப்படையில் ஐயப்ப பக்தரான சகோதரர் சபரி அவர்கள் அஞ்சல் அட்டையில் தன்னுடைய முகவரியை அவரது கையாலே எழுதும் போது எடுத்தப்படம்.....
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....
நன்றி-TMMK MEDIA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக