துபாயில் புகைப்பட கலைஞர் ஜெரால்ட் உலகின் உயரமான கட்டிடமான துபாய் புர்ஜ் கலிபா கட்டிடத்தில் புகைப்படங்களை எடுக்கும் பணியில் ஈடுபடும் போது அதன் உச்சியில் நின்ரு செல்பி படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார்.
கட்டிடத்தின் உச்சியில் 2,722 அடி உயரத்தில் நின்று எடுக்கப்பட்ட இப்படம் காண்போரை பிரமிக்க வைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக