அனைத்து வளைகுடா நாட்டு மக்களின் நலன்களுக்காகவும் வெற்றிகள் மற்றும் முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் கூட்டு முயற்சிகளில் ஒற்றுமையுடன் செயல்பட வளைகுடா நாடுகள் இணக்கம் கண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சவூதி, கட்டார், குவைத், பஹ்ரைன் மற்றும் எமிரேட் ஆகிய நாடுகளுக்கிடையில் சவூதி தலை நகர் ரியாத்தில் கடந்த நவம்பர் 16 ம் திகதி புதன் கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே மேற்கண்டவாறு இணக்கம் காணப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக