Breaking News
recent

சவுதியில் ஓடும் காரில் கற்பழிப்பு -வீதியில் குதித்த பெண்..!!




சவூதி நாட்டில் டாக்சி ஒன்றில் பயணம்செய்து கொண்டிருந்த பெண் ஒருவரை அதன் சாரதிபாலியல் வல்லுறவு புரிந்துள்ளார் .இவரிடம் இருந்து தப்புவதற்காக கதவை திறந்துமக்கள் நெருக்கடி நிறைந்த சாலையில் பெண் குதித்துள்ளார் .

குறித்த டாக்சி சாரதியாக இருந்தவர் ஆசிய நாட்டை சேர்ந்தவர் என
தெரிவிக்க பட்டுள்ளது .இவருக்கு விரைவில் மரண தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது .இவ்விதமான குற்றங்கள் புரிந்தவர்கள் தலை வெட்டி கொலை செய்ய படுவதுகுறிப்பிடத்தக்கது .
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.