உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவில் பாலைவனம் சோலைவனம் ஆகும் என்று இறை தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களே...
அவர்களின் வார்த்தை உறுதியாகிறது,
சுபஹானல்லாஹ், சுபஹானல்லாஹ், சுபஹானல்லாஹ்....
பாலைவனத்தின் தட்ப வெட்பம் மாறி மதினாவில் நல்ல மழை பெய்வதால் உஹது மலையில் நீர்வீழ்ச்சி போல் மழை கொட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக