மழை வேண்டி அமீரகத்தில் நடைபெறும் சிறப்பு தொழுகையில் பங்கேற்க கலீஃபா அழைப்பு ! PM 5:54 துபாயில் மழை வேண்டி நாளை ( வியாழக்கிழமை ) காலை 9 மணியளவில் அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைபெற இருக்கும் சிறப்பு தொழுகையில் அமீரகத்தில் வாழும் இஸ்லாமியர்கள் கலந்துகொள்ள ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நயான் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது. Twitter Facebook Google Tumblr Pinterest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக