பாதுகாப்பு கருதி குவைத் தனது கப்பல் போக்குவரத்தையே நிறுத்துகிறது என்றால் தூசு காற்றின் தாக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
பாலைவனத்தில் உருவாகும் தூசு வான் வெளியில் மேல் எழும்பி வீசுகிறது.
இதனால் காற்றில் சேரும் அதிகபடியான தூசுகளால் நிலத்தை அடையும் வெப்பத்தின் அளவு குறைகிறது. இதனால் தூசுகாற்று வீசும் பகுதி குளிராகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக