Breaking News
recent

எஸ்.பி. பட்டினத்தில் முஸ்லிம் இயக்கங்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ! காளிதாஸ் தற்காலிக பணியிடை நீக்கம் !(புகைப்படங்கள் இணைப்பு)



எஸ்.பி. பட்டிணத்தில் அப்பாவி இளைஞனை சுட்டுக்கொன்ற  காவல்துரையை கண்டித்து மற்றும் முஸ்லிம் வாலிபர் நீதி கேட்டு இன்று 15.10.2014 காலை 10 மணியளவில் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்பு  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இந்த ஆர்ப்பாட்டத்தில்  பேரா.ஜவாஹிருல்லாஹ் MLA,(மமக சட்டமன்ற குழு தலைவர்) அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள் .இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றிணைந்தன.

தற்போது காளிதாஸ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு  உள்ளார் .காளிதாஸ் தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு உள்ளார் .  

பொய்யான வாக்கு மூலத்தில் கையெழுத்து கேட்டதை பல நகல்கள் எடுத்து மீடியாக்களுக்கும் கூடியிருந்த மக்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டது .அந்த நகல் கிழே இணைக்கப்பட்டு உள்ளது .








VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.