Breaking News
recent

தோல்வியை ஏற்கிறேன் - இஸ்லாத்தை ஏற்கமாட்டேன்! மணிகண்டன் அகோரி



திருச்சியைச் சேர்ந்த மணிகண்டன் அகோரி என்ற பூசாரி பி.ஜெய்னுலாபிதீன் அவர்களுக்கு 'நான் சூனியம் வைத்து 48 நாட்களுக்குள் பி.ஜெ தற்கொலை செய்து மரணித்து விடுவார்' 49 வது நாளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகம் எனக்கு ஐம்பது இலட்சங்கள் தர வேண்டும்' என்றும் தனது சூனியத்தினால் பி.ஜெ க்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவிட்டால் தான் புனித இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு பில்லி சூனியத்திற்கு எதிராக பகிரங்க பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறி பி.ஜெய்னுலாப்தீனுக்கு சூனியம் செய்வதற்கு ஒத்துக் கொண்டார். 


இருவரும் ஒத்துக் கொண்டு கையெழுத்திட்டனர். இன்று 50வது நாளாகியும் அவருக்கு அல்லாஹ்வின் உதவியை கொண்டு நன்கு உள்ளார். மணிகண்டன் அகோரி கூறியதாவது எதிர்வரும் 17.09.2014 அன்று இறுதித் தேதியாகும் என்றார். 

முன்னதாக மணிகண்டன் அகோரி கூறியதாவது  நான் சூனியம் வைத்து 48 நாட்களுக்குள் பி.ஜெ தற்கொலை செய்து மரணித்து விடுவார்' 49 வது நாளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகம் எனக்கு ஐம்பது இலட்சங்கள் தர வேண்டும்' என்றும் தனது சூனியத்தினால் பி.ஜெ க்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவிட்டால் தான் புனித இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு பில்லி சூனியத்திற்கு எதிராக பகிரங்க பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறி பி.ஜெய்னுலாப்தீனுக்கு சூனியம் செய்வதற்கு ஒத்துக் கொண்டார். 

இலங்கையின் பிரபல பத்திக்கைகளுள் ஒன்றான நவமணி பத்திக்கை இன்று  பில்லி சூனியம் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டுருந்தது.

இதில் மணிகண்டன் அகோரி கூறியதாவது தோல்வியை ஏற்கிறேன் - இஸ்லாத்தை ஏற்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.