Breaking News
recent

உலக முஸ்லிம்களுக்கு சவுதி மன்னர் அப்துல்லா வேண்டு கோள்!




தீவிர வாத த்திர்கும் இஸ்லாத்திர்கும் எந்த தொடர்ப்பும் இல்லை பங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் உலக முஸ்லிம்களுக்கு சவுதி மன்னர் அப்துல்லா வேண்டு கோள்

இஸ்லாம் அழகானது அன்பானது அமைதியானது முஸ்லிம் என்று தனக்கு முகவரி வைத்திருப்பவன் அவசியம் இந்த பண்புகளை அணிந்திருக்க வேண்டும்

பயங்கரவாதம் முரட்டு தனம் இவைகள் முஸ்லிமின் பண்பாக ஒரு போதும் இருக்க முடியாது

ஆனால் இன்று அல் காயிதா உள்ளிட்ட சில அமைப்புகள் இஸ்லாத்தின் அழகு முகத்தை சிதை த்து கொண்டும் அதன் அருள் வடிவான தோற்றத்தை பயங்கரவாத தோற்றமாக மாற்றி கொண்டும் வருவதை காணும் போது எனது கண்கள் சென்னீரை சிந்து கின்றன

இது என்னை மட்டும் அல்ல உண்மையான ஒவ்வொரு முஸ்லிமையும் கவலை கொள்ள செய்துள்ளன

இந்த அமைப்புகள் பல் வேறு இடங்களில் முஸ்லிம்கள் கொத்து கொத்தாக கொல்ல படுவதர்கு காரணமாக அமைகின்றது

இஸ்லாமிய நாடுகளிலும் இந்த அமைப்புகள் கிளர்ச்சிகளில் இறங்கி ஒரு பாவமும் அறியாத அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் செய்தியை செவியுறும் போது உண்மையாகவே நான் மனம் உடைந்து போகிறேன்

இது இஸ்லாத்தை உண்மையாக புரிந்து வைத்துள்ள யாராலும் சகித்து கொள்ள முடியாத செயலாகும்

சில அமைப்புகள் தாங்கள் செய்வதை எல்லாம் செய்து விட்டு அதர்கு இஸ்லாமிய அடையாளத்தை அணிவிப்பது கொடுமையிலும் கொடுமையாகும்

நமது மார்க்கத்தை சேரதவர் உட்பட எந்த உயிரையும் அனியாயமாகவோ அர்ப்ப காரணத்திர்காகவோ பறிப்பதை இஸ்லாம் ஒரு போதும் அனுமிப்பதில்லை எனவே உலக முஸ்லிம்கள் இவர்கள் விசயத்தில் கவனமுடன் இருந்து தங்களையும் தங்கள் மார்கத்தையும் பாது கொள்ள வேண்டும்

இஸ்லாத்திர்கும் பயங்கரவா த்திர்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த தொடர்ப்பும் இல்லை திறந்த புத்தகமான இஸ்லாத்தை அறவணைத்துள்ள அனைவரும் பங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை ஏர்க்க மாட்டார்கள் அதை புறக்கணிப்பார்கள்
இது உலக முஸ்லிம் சமுதாயத்திர்கு சவுதி மன்னர் அப்துல்லா விடுத்துள்ள வேண்டுகோளாகும்
VKALATHURONE

VKALATHURONE

1 கருத்து:

thameemafsan சொன்னது…

Abdulla antha maafi islami antha ameriki

Blogger இயக்குவது.