இந்திய தந்தை மகாத்மா காந்தியடிகள் குறித்து அரபிய மொழியில் எழுதப்பட்ட புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. |
மகாத்மா காந்தியின் பெருமை மற்றும் வாழ்க்கை வரலாற்றை பற்றிய புத்தகத்தை எகிப்து நாட்டின் முன்னாள் இந்திய தூதராய் இருந்த பி.ஏ.நசரெத் அரபிய மொழியில் எழுதியுள்ளார்.
இதனை எகிப்துக்கான இந்திய துாதர் நவ்தீப் சூரி அந்நாட்டின் தலைநகர் கெய்ரோவில் நேற்று வெளியிட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற எகிப்து நாட்டின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், காந்தியின் கொள்கைகள் இந்த காலத்திற்கு மிகவும் பொருத்தமானவை என குறிப்பிட்டுள்ளனர்.
|
VKALATHURONE
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக