பாலஸ்தீனில் நமது இஸ்லாமிய சொந்தங்கள் இஸ்ரேலிய யூத தீவிரவாதிகளால் கொலை ஶசெய்யப்பட்டு ரமலானையும் பெருநாளையும் கோண்டாட முடியாத நிலையில் உள்ளனர்.
இவர்களின் துன்பத்தில் பங்கெடுக்கும் விதமாக கத்தார் நாட்டு அரசின் பெருநாள் கொண்டாட்டங்கள் அனைத்தையும் நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு மன்னர் சேக் தமீம் அவர்கள் அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக