உணவு வகைகள் ஏராளம் விருந்திற்காக தயார் செய்யபட்டு இருந்தது. விருந்தில் பரிமாறுவது வந்தவர்களை கவனிதுகொள்ளுவது போன்ற வேலைகளை வி.களத்தூர் மற்றும் மில்லத் நகர் சங்கத்து உறுப்பினர்கள் சிறப்பாக செய்தனர். விருந்து அதிகாலை 2.30 முதல் 4.30 மணி வரை நடைபெற்றது. விருந்தில் ஊர் பொது மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வி.களத்தூர் ஜாமியா வணிக வளாகத்தில் சஹர் விருந்து வெகு சிறப்பாக நடைபெற்றது!
உணவு வகைகள் ஏராளம் விருந்திற்காக தயார் செய்யபட்டு இருந்தது. விருந்தில் பரிமாறுவது வந்தவர்களை கவனிதுகொள்ளுவது போன்ற வேலைகளை வி.களத்தூர் மற்றும் மில்லத் நகர் சங்கத்து உறுப்பினர்கள் சிறப்பாக செய்தனர். விருந்து அதிகாலை 2.30 முதல் 4.30 மணி வரை நடைபெற்றது. விருந்தில் ஊர் பொது மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக